பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வாக்களித்தார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆகியோர் இன்று வாக்களித்தனர்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் மற்றும் மாவட்ட எஸ் பி ஷ்யாம்ளாதேவி பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி வளாகத்தில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

Tags

Next Story