திருப்பூரில் பெரியாரின் 50வது நினைவு தினம் அனுசரிப்பு.

திருப்பூரில் பெரியாரின் 50வது நினைவு தினம் அனுசரிப்பு.

பெரியார் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே பெரியாரின் 50வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருப்பூரில் பெரியாரின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரயில்நிலையம் முன்பு அண்ணா பெரியார் சிலை, பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், வடக்கு மாநகர செயலாளர்,மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர்டிகேடி.மு‌‌‌.நாகராசன் ,மாவட்ட, மாநகர,பகுதி,வட்டக் கழக நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story