பெரியார் திராவிடம் கழகம் சார்பாக பெரியாரின் 50 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

பெரியார் திராவிடம் கழகம் சார்பாக பெரியாரின் 50 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
திருப்பூரில் பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு தினத்தையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை போற்றும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியாரின் முழு உருவ சிலைக்கு தோழர் சு.துரைசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஜாதி ஒழிப்பு உறுதி மொழியினை தமிழ்நாடு மாணவர் கழகம் தோழர் தேன்மொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்கநிழ்ச்சியில் மாநகர தலைவர் தனபால்,முகில் ராசு, மாவட்டத் தலைவர் பரிமளராசன், சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் தோழர் மாதவன் மாநகரச் செயளாலர், தோழர் சு.முத்து மாநகர அமைப்பாளர், தோழர் மகிழவன். தமிழ்நாடு மாணவர் கழகம் தோழர் தமிழ் அமுதன் புரட்சிகர இளைஞர் முன்னனி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story