பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
இன்று பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு திமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைப் பெருந்தலைவரும், மாவட்ட திட்டமிடல் குழுவின் உறுப்பினர் மு‌.தங்கம், விழுப்புரம் தெற்கு மாவட்ட துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவருமான தி‌.ந.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story