புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

திருப்பூர் சோளிபாளையம் பகுதியில் 1 1/2 புகையிலை பொருட்களுடன் மளிகைகடைக்காரர் கைது.

திருப்பூர் சோளிபாளையத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலம்பாளையம் போலீசார் புகையிழைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.

அந்த கடையில் 1 1/2 கிலோ பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடைக்காரரான முத்து (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story