தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுப்பட்ட நபர் கைது !!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு  விற்பனையில் ஈடுப்பட்ட நபர் கைது !!

வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் விடுதி முன்பு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபரை போலீசார் கைது செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவில் காலனி சேர்ந்தவர் 41 வயதான மாடு சேகர்.இவர் சமயபுரத்தில் உள்ள தனியார் விடுதி முன்பு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அவரைப் பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர்.

Tags

Next Story