பூமலை வனப்பகுதிக்கு தீ வைத்த நபர் கைது

பூமலை வனப்பகுதிக்கு தீ வைத்த நபர் கைது

 கைது

சாத்தனூர் பூமலை வனப்பகுதிக்கு தீ வைத்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பூமலை வனப்பகுதியில் மான் முயல் காட்டுப்பன்றி மயில் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும் அரிய வகை மரங்கள் செடிகள் உள்ளன வனப்பகுதியில் அத்துமீறி தீ வைத்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து வனப்பகுதியில் காடுகளை சேதப்படுத்தும் வகையில் வனவிலங்குகளைவேட்டையாடுவதற் காகவும் காடுகளை தீ வைத்து மர்ம நபர்கள் கொளுத்தி வருகின்றன இதனால் வனத்துறையினர்கள் இரவு பகலாக வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Tags

Next Story