கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது

கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது

கைதானவர் 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கள்ளச்சாராயம் விற்ற நபரை கைது செய்தனர்.

சேலம், கெங்கவல்லி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் இன்று நடுவலூர் மோட்டூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வெங்கடேசன் என்பவரை கையும் களவுமாக பிடித்தார்.

மேலும் அவரிடம் இருந்து 6 லிட்டர் பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story