கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

திருநெல்வேலி மாவட்டம், தெற்குப்பட்டியை சேர்ந்த விடுப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி எஸ்பிடி கட்சியினர் கோட்டாசியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மானூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அதில் தெற்குப்பட்டியை சார்ந்த தகுதியுடைய குடும்ப தலைவிகளுக்கு விடுபட்ட மகளிர் உரிமைத்தொகைக்கான மேல்முறையீடு கோரிக்கை குறித்து மனு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஷேக் இஸ்மாயில், குறிச்சிகுளம் கிளை பொறுப்பாளர் அன்சாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story