கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

 குடியரசு தின விழாவினை முன்னிட்டு தாழையூத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், எஸ்டிபிஜ கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  

குடியரசு தின விழாவினை முன்னிட்டு தாழையூத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், எஸ்டிபிஜ கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குடியரசு தின விழாவினை முன்னிட்டு இன்று தாழையூத்து பஞ்சாயத்து பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஷேக் இஸ்மாயில் கலந்து கொண்டு பஞ்சாயத்து தலைவர் பீர் முகம்மதிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக எஸ்டிபிஜ கட்சியினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story