குருமூண்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

குருமூண்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

மனு அளித்த மக்கள்

குருமூண்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா குருமூண்டி கிராமத்தில் 2022 ஆண்டுடன் கால அவகாசம் நிறைவு பெற்றும் தங்களது பகுதியில் உள்ள கண்மாயில் தற்பொழுது வரை அத்துமீறி மணலை அள்ளி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில்,

ஆட்சியரை சந்தித்து மனு வழங்கிய குருமுண்டி கிராம மக்கள் .இந்த தகவலை குருமுண்டி கிராமத்தை சேர்ந்த வின்சென்ட் டேனியல் விவரங்களை எடுத்து கூறினார்.

Tags

Next Story