ஆட்சியரிடம் மோட்டார் வாகன ஆலோசகர்கள் மனு

ஆட்சியரிடம் மோட்டார் வாகன ஆலோசகர்கள் மனு

மோட்டார் வாகன ஆலோசகர்கள் மனு

நெல்லையில் ஆட்சியரிடம் மனு வழங்கிய மோட்டார் வாகன ஆலோசகர்கள்
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்க மாநில துணை தலைவர் கன்னையா, துணை செயலாளர் இசக்கிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அளித்த மனுவில், வாகன சான்று எப்.சி முடிவடைந்த வாகனங்கள் பெயர் மாற்றம் செய்யும் போது பெயர் மற்றம் செய்ய கூடிய ஊரிலேயே எப்.சி காண்பிக்கும் பழைய நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags

Next Story