காவல் ஆணையாளரிடம் பொதுஜன பொதுநல சங்க நிர்வாகிகள் மனு

காவல் ஆணையாளரிடம் பொதுஜன பொதுநல சங்க நிர்வாகிகள் மனு

மனு அளிக்க வந்தவர்கள் 

நெல்லை அண்ணா சிலை ரவுண்டானாவில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுஜன பொதுநல சங்கத்தினர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முஹம்மது அய்யூப் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு அளித்த மனுவில் நெல்லை சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானாவில் விபத்து அபாயம் உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யக்கோரி கூறியிருந்தனர்.

Tags

Next Story