விருதுநகரில் பணி நேரத்தை குறைக்க கோரி ரேடியோலாஜி பணியாளர்கள் மனு

விருதுநகரில் பணி நேரத்தை குறைக்க கோரி ரேடியோலாஜி பணியாளர்கள் மனு

மனு அளித்த பணியாளர்கள்

விருதுநகரில் பணி நேரத்தை குறைக்க கோரி ரேடியோலாஜி பணியாளர்கள் மனு அளித்தனர்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேடியோலாஜி பிரிவில் பணியாற்ற ஊழியர்களின் பணிநேரமானது ஐந்தரை மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட செயலாளார் கருப்பையா தலைமையில் மருத்துவ துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Tags

Next Story