மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் மனு.

மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் மனு.

மாற்றுத்திறனாளிகள் மனு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்வட்டம் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. உதவி ஆய்வாளர் இடம் மனு கொடுக்கப்பட்டது . இதில் 100 நாள் வேலை கேட்டு 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முருகேசன் அறிவுறுத்தலின் பெயரில் ராசிபுரம் தாலுக்கா செயலாளர் சுந்தர், தாலுக்கா பொருளாளர் செல்வம்பாள், கிருஷ்ணவேணி, துணைச் செயலாளர் யசோதா ,தேவகி, மல்லிகா, செங்கோடன், மாலதி, சுரேஷ், சண்முகம், சங்கர், பழனிவேல், சுரேஷ் ,குமரேசன், கௌரி ,லட்சுமி ,கலை விஜயகுமார் ,அம்மாசி, அருண் ,மோகன் சுப்பிரமணி சாந்தி ஆகியோர் மனு கொடுக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story