பாரதிய ஜனதா கட்சி சார்பாக கோரிக்கை மனு

பாரதிய ஜனதா கட்சி சார்பாக கோரிக்கை மனு

தேனி மாவட்ட ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தேனி மாவட்ட ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தேனி அருகே வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா ஏழாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த நிலையில் கோயிலை சுற்றி மட்டன் ,சிக்கன் கடைகள் மற்றும் பிரியாணி கடைகள் உள்ளதால் அதை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் மேலும் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story