ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மனு

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மனு

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மனு

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களின் நடைபெறுவது போல் மாலை 4 மணி வரை நடத்த வேண்டும்.அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 750 காளைகள் வரை அவிழ்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கும் காளை வளர்ப்போருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். என்பன உட்பட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மனுவை மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வழங்கினர்.

Tags

Next Story