சிதம்பரத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

சிதம்பரத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்

சிதம்பரத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், சிறு குறு வணிகர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒன்றிய அரசின் திட்டமான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாரிடம் விற்கும் முடிவை கண்டித்தும், மாநில அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த கூடாது,

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை குறைத்திட வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தில் முன்பு பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது.

Tags

Next Story