வடலூர் சர்வதேச மையம் குறித்து மனு அளிப்பு

வடலூர் சர்வதேச மையம் குறித்து மனு அளிப்பு

மனு அளிப்பு

கடலூர் மாவட்டம்,வடலூரில் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதை அடுத்து அதனை தடைசெய்ய இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சி சார்பாக வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதை தடை செய்ய வலியுறுத்தியும் திருக்கோவிலுக்கு சொந்தமான விலை நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்ற வலியுறுத்தியும் கடலூர் நியூ சினிமா தியேட்டர் கிரகத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Tags

Next Story