பண்ருட்டி பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க கோரி மனு

பண்ருட்டி பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க கோரி மனு

மனு அளிப்பு

பண்ருட்டி பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர மன்ற தலைவர் இராஜேந்திரனை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, மக்கள் வழிகாட்டி இயக்க மாவட்ட தலைவர் புரட்சி பாபு ஆகியோர் நகர மன்ற தலைவர் சந்தித்து, 3ஆவது வார்டு நகராட்சி உருது துவக்க பள்ளியில் 200 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள் இவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருப்பதால் வகுப்பறை கட்டிடம்கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டது.

இதைப் பெற்றுக் கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் படி என்று உறுதி அளித்துள்ளார்.

Tags

Next Story