கிருஷ்ணகிரி மருந்து வணிகர்களின் பாதுகாப்பு உறுதிசெய்திட ஆட்சியரிடம் மனு

கிருஷ்ணகிரி மருந்து வணிகர்களின் பாதுகாப்பு உறுதிசெய்திட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கே எம்.சரயு அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கோரிக்கை மனுவில் தமிழக அரசிற்கு கோரிக்கை அளிக்கும் வகையில் மருந்து வணிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்திட தமிழக அரசுக்கு மனுவை அளிக்கும் விதத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மருந்து வணிகர்களின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கண்ணன் பேரமைப்பு நகர தலைவர் சங்கர், மாநில உறுப்பினர் நல வாரிய தலைவர் திருநாவுக்கரசு,

மாவட்ட சில்லரை வணிக தலைவர் பாலாஜி, கிருஷ்ணகுமார், முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி தாலுக்கா மருந்து வணிகர்கள் ஊத்தங்கரை பகுதி மருந்து வணிகர்கள், பர்கூர் பகுதி மருந்து வணிகர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story