தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிக்கு வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் குற்றால அருவியை நம்பி இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பழைய குற்றாலம் கார் பார்க்கிங் வரை ஆட்டோ களை அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தென்காசி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story