தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சிலை வைக்க கோரி மனு

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு  சிலை வைக்க கோரி மனு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிலை வைக்க கோரி மனு
மதுராந்தகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சிலை அமைக்க இடம் வழங்க கோரி தேமுதிகவினர் நகராட்சி ஆணையர் மற்றும் தலைவரிடம் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், மறைந்த தே. மு. தி. க முன்னாள் தலைவர் விஜயகாந்த்க்கு உருவ சிலை வைக்க இடம் கோரி மதுராந்தகம் நகராட்சி ஆணையர் பொறுப்பு விஜயகுமார் மற்றும் நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மதுராந்தகம் நகர தே. மு. தி. க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்


Tags

Next Story