கொளத்தூர் ஊராட்சியிலேயே தபால் நிலையம் செயல்பட வேண்டி மனு

கொளத்தூர் ஊராட்சியிலேயே தபால் நிலையம் செயல்பட வேண்டி மனு

கொளத்தூர் ஊராட்சியிலேயே தபால் நிலையம் செயல்பட வேண்டி மனு

பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சியிலேயே தபால் நிலையம் செயல்பட வேண்டி மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை சந்தித்து திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் கோரிக்கை மனு கொடுத்தார்அதில் கொளத்தூர் ஊராட்சியில் இயங்கி வரும் கிளை தபால் நிலையம் தனியார் வீட்டில் இயங்கி வந்தது இப்போது போதிய வசதி இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள கிராமத்திற்கு இடமாற்றம் செய்ய உள்ளார்கள் அதனால் எங்கள் ஊரில் உள்ள கிராம சேவை மையம் கட்டிடத்தில் 3 அரை உள்ளது அதில் ஒரு அரை ஒதுக்கீடு செய்து துணை தபால் நிலையம் வேற ஊருக்கு மாற்றாமல் இங்கேயே இருக்க ஆவணம் செய்து பொதுமக்கள் நலன் கருதி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story