நாச்சியார்புரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு

நாச்சியார்புரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு
மனு அளித்த பெண்கள்
விருதுநகர் மாவட்டம் எஸ்என் புரம் மற்றும் செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எஸ் என் புரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் வசித்து வருவதாகவும், இந்த பகுதியில் பெண்களுக்கு என கழிப்பறை வசதி இல்லை எனவும் தண்ணீர் தொட்டி, சாலை மயான வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என கூறியும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கூறியும் மனு அளித்தனர்.

அதேபோல் செங்கமல நாச்சியாபுரம் பகுதியைச் சார்ந்த பெண்களும் மற்றும் குளியல் தொட்டி குடிநீர் தண்ணீர் தொட்டி செய்து வசதி செய்து தரக்கூரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story