வியாபாரிகள் சார்பில் அதிகாரியிடம் மனு

வியாபாரிகள் சார்பில் அதிகாரியிடம் மனு

வியாபாரிகள் சார்பில் அதிகாரியிடம் மனு

பழனியில் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறி வியாபாரிகள் சார்பில் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.
பழநியில், சாலையோர சிறு விற்பனையாளர் சங்கம் (CITU)சார்பாக, அடிவாரம் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் கோருதல் சம்மந்தமாக, சாலையோர வியாபாரிகள் குதிரை வண்டி ஓட்டுநர்கள். ஆட்டோ ஓட்டுநர்கள். ஆகியோர்களுக்கு வாழ்வாரம் பாதித்ததாக கூறி, கோட்டாட்சியர் சுரேஷிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் கூறியதாவது: பழநியில் கோர்ட்டு உத்திரவுப்பபடி தான் அனைத்து பணிகளும் நடக்கிறது. இதில் நாங்கள் தலையிட முடியாது. இருந்தாலும் நாங்கள் அரசுக்கு அனுப்பி வைப்போம். அதிகாரிகள் நல்ல முடிவு எடுப்பார்கள். தைரியமாக செல்லுங்கள் என்றார்.

Tags

Next Story