மகளிர் உரிமை தொகை வரவில்லை என கலெக்டரிடம் மனு!

மகளிர் உரிமை தொகை வரவில்லை என  கலெக்டரிடம் மனு!

புதுக்கோட்டையில் மகளிர் உரிமை தொகை வரவில்லை என கலெக்டரிடம் மனு அளித்தனர்.


புதுக்கோட்டையில் மகளிர் உரிமை தொகை வரவில்லை என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் தாலுகா கிராம பொதுமக்கள் குடிமியா மலை ஊராட்சி சேர்ந்த மகளிர்களுக்கு முதலமைச்சரின் மகளிர் உரிமை தொகை வரவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனு அளிக்கும் பெட்டியில் மனுக்களை கொடுப்பதற்காக குடுமியான்மலை ஊராட்சி 50-க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை வரவில்லை என்று மனுக்கள் அளிக்கப்பட்டது

Tags

Next Story