ரேஷன் கடை அமைக்க கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ரேஷன் கடை அமைக்க கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு
செங்கோட்டையில் ரேஷன் கடை அமைக்க கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு
செங்கோட்டையில் ரேஷன் கடை அமைக்க கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி 8 வது வார்டு பகுதியில் செயல்படும் முழு நேர நியாய விலை கடையை பிரித்து 9 வது வார்டு பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. இந்த கடையினை பகுதி நேர நியாய விலை கடையாக செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோரிடம் நேற்று செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ். எம். ரஹீம் கடை குறித்த விவரங்களை எடுத்துக் கூறி கோரிக்கை மனுவினை அளித்தார். நிகழ்ச்சியில் செங்கோட்டை 9 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மேரி அந்தோணி ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story