கல் குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு

கல் குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு

 மாவட்ட ஆட்சியர் இடம் மனு

கல் குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அடக்கம் பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் இடம் மனு
விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயராக இருக்கும் கல் குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அடக்கம் பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் இடம் மனு ..... பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பிப்ரவரி 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர், அதில் தங்கள் வசிக்கும் அடக்கம்பட்டி கிராமத்தில் அருகே கல்குவாரி இயங்கி வருகிறது மேலும் அங்கு அதிகமான வெடி வைப்பதால் , ஏற்படும் அதிர்வு மற்றும் கல்குவாரி புகையினாலும் பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவதால், இப்பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி நேரில் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி சென்றனர்.

Tags

Next Story