இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் மனு அளிப்பு

இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் மனு அளிப்பு

கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர்.


கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர்.
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் விவகாரத்தில் பொதுமக்கள் கருத்துகளை கேட்டு செயல்படுத்த வேண்டும் என கடலூர் மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர்.

Tags

Next Story