பெட்ரோல் குண்டு வீச்சு - 3 பேரிடம் விசாரணை

பெட்ரோல் குண்டு வீச்சு -  3 பேரிடம் விசாரணை

கைது செய்யப்பட்டவர்கள் 

உளுந்துார்பேட்டையில் இந்து மகா சபா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை, மீனாட்சி கார்டனை சேர்ந்தவர் பெரிசெந்தில் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர். இவரது வீட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில், மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story