கடலூரில் இரண்டாம் கட்ட பயிற்சி

கடலூரில் இரண்டாம் கட்ட பயிற்சி

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூரில் இரண்டாம் கட்ட பயிற்சி பெறும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி பெறும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story