தென்காசியில் புகைப்பட கண்காட்சி தொடக்கம்

தென்காசியில் புகைப்பட கண்காட்சி தொடக்கம்

புகைப்பட கண்காட்சி

செய்தித் துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் செய்தித் துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று (15ஆம் தேதி) தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இதை பார்வையிடலாம். மேலும் பல்வேறு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன என தெரிவித்தனர்.

Tags

Next Story