எஸ்.புதூரில் மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி

எஸ்.புதூரில் மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி


எஸ்.புதூரில் மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்பட கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்

Tags

Next Story