திருவேங்கடத்தில் பைப் லைன் உடைப்பு: குடிநீர் வீண்

திருவேங்கடத்தில்  பைப் லைன் உடைப்பு: குடிநீர் வீண்
திருவேங்கடத்தில் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாக சென்றது
திருவேங்கடத்தில் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாக சென்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடத்தில் உள்ள காளியம்மன் தெருவில் கூட்டு குடிநீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு இதிலிருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறி கழிவு நீர் ஓடையில் இன்று 22ம் தேதி கலந்து சென்றது, உடனே சம்பந்தப்பட்ட,

அதிகாரிகள் வந்து பார்வையிட்டு பைப் லைன் உடைப்பு சரி செய்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story