அரசுக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

அரசுக்கல்லூரியில்  வேலை வாய்ப்பு முகாம்

ஆத்தூர் அருகே அரசு கலைக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ஆத்தூர் அருகே அரசு கலைக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கெங்கவல்லி:ஆத்தூர் அருகே அரசு கலைக் கல்லூரியில் மிக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வட சென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் பங்கேற்று தகுதியான மாணவர்களைஉடனடியாக வேலைவாய்ப்புக்கான பணிசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வட சென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் பங்கேற்று தகுதியான மாணவர்களை உடனடியாக வேலைவாய்ப்புக்கான பணி ஆணைகளையும் வழங்கினர். இதில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் என பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story