தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

 வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில், வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில், வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், கல்லுாரி சி.இ.ஓ., அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் தணிகைவேலன் வரவேற்றார். முகாமில் ஸ்ரீசாய்பவர் அண்ட் எக்யூப்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

Tags

Next Story