என்எல்சியில் வேலை வாய்ப்பு - என்எல்சி தலைவரிடம் வலியுறுத்தல்

என்எல்சியில் வேலை வாய்ப்பு  - என்எல்சி தலைவரிடம் வலியுறுத்தல்

கோரிக்கை 

பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் நெய்வேலி என்.எல்.சி நிறுவன தலைவரை சந்தித்து நிலம் அளித்தோருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட தார்மீக உரிமைகளை வழங்கும் படி வலியுறுத்தினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரசன்னகுமார் மொட்டுப்பள்ளியை பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இதுவரை என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட தார்மீக உரிமைகளை வழங்கும் படி வலியுறுத்தினார்.

Tags

Next Story