திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் சார்பில் மரகன்றுகள் நடவு

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் சார்பில் மரகன்றுகள் நடவு

நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் சார்பில்  கடைதெருவில் மரகன்றுகள் நடப்பட்டன.


நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் சார்பில்  கடைதெருவில் மரகன்றுகள் நடப்பட்டன.
நாதை நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் சார்பில் கடைதெருவில் மரகன்றுகள் நடப்பட்டது நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் சார்பில் பிரம்மபுரீஸ்வரர் வணிக வளாகம் மற்றும் கடைதெ🥰ருவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நாகை மாவட்டம் திருக்குவளை கடைத்தெரு பகுதியில் பிரம்மபுரீஸ்வரர் வணிக வளாகம் என்ற பெயரில் 16 கடைகள் கட்டப்பட்டது. கடைகளுக்கு முன்பாகவும், கடைத்தெருவிலும் கோயில் நிர்வாகம் சார்பில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. . இந்நிகழ்வில் கோயில் காசாளர் செந்தில்குமார், திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஈசிஈ துறை தலைவர் ஹரிகரன், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story