ரோட்டில் கள்ளிச்செடி நட்டு இந்து முன்னணி நூதன போராட்டம்

ரோட்டில் கள்ளிச்செடி நட்டு இந்து முன்னணி நூதன போராட்டம்

 இந்து முன்னணி நூதன போராட்டம்

பாகோடு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ரோட்டில் கள்ளிச்செடி நட்டு இந்து முன்னணி போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மஹா சிவாலய ஓட்டம் நடக்கும், அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஓடியும், நடந்தும் வாகனங்கள் மூலமாக பனிரெண்டு கோயிலுக்கு சென்று வழிபடுவர். அந்த பனிரெண்டு கோயில்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க பக்தர்கள் சார்பிலும் இந்துமுன்னணி சார்பிலும் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பாகோடு பேருராட்சி, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் பழுதடைந்து கிடககும் சாலையில் கள்ளி செடி நடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேரூராட்சிக்கு தற்பம் கொடுத்து பிண்டம் வைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன், சந்திரசேகர், சுஜின் உட்பட ஏறாளமான இந்துமுனணியினர் கலந்துகொண்டனர். இச்சம்பம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story