மரக்கன்றுகள் நடுதல்

மரக்கன்றுகள் நடுதல்

நெல்லையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைத்தார். 

நெல்லையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைத்தார்.

இந்திய சிமிமெண்ட்ஸ் நிறுவனம் நெல்லை வி.எம்.சத்திரம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் ஆகிவற்றுடன் நெல்லை மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் இணைந்து தாமிரபரணி ஆற்றில் 2000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

நெல்லை மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ் கலந்து கொணடு மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார். சுமார் 5 கிமீ வரை இரு கரைகளிலும் மரங்கள் நடப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story