தென்காசி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தென்காசி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தென்காசி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல்.
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி காசி விசுவநாதர் சுவாமி சன்னதியில் உள்ள கடைகளில் நேற்று மாலையில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் அறிவுரையின் படியும், நகராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட நெகிழி கழிவுகள் அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story