தண்டலையில் பிளாஸ்டிக் தூளாக்கும் மையம்- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

தண்டலையில் பிளாஸ்டிக் தூளாக்கும் மையம்- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

துவக்க விழா 

திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கமலாம்பிகை மகளிர் சுய உதவி குழு பிளாஸ்டிக் துளாக்கும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திட்ட இயக்குனரும் கூடுதல் ஆட்சியருமான பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story