காவல் நிலையத்தில் தேசிய ஒற்றுமை உறுதிமொழி

காவல் நிலையத்தில் தேசிய ஒற்றுமை உறுதிமொழி

ஒற்றுமை தின உறுதிமொழியேற்பு

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இன்று தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் "இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன்" தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story