வந்தவாசியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி

வந்தவாசியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி

மத நல்லிணக்க உறுதிமொழி

வந்தவாசியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காந்தி சிலை எதிரில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அப்துல்காதர் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story