விவசாயிகளின் பரிதாப நிலை

விவசாயிகளின் பரிதாப நிலை

 கணவாய்ப்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து இரு மாதங்களைக் கடந்தும் சரி செய்யாததால் விவசாயத்திற்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. 

கணவாய்ப்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து இரு மாதங்களைக் கடந்தும் சரி செய்யாததால் விவசாயத்திற்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.
வத்தலக்குண்டு : கணவாய்ப்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து இரு மாதங்களைக் கடந்தும் சரி செய்யாததால் விவசாயத்திற்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.கணவாய்ப்பட்டி, மேட்டூர், தும்மலபட்டி பகுதிகளுக்கு வத்தலக்குண்டு துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் ,விவசாய பாசனத்திற்கு தனித்தனி டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. விவசாயத்திற்காக நியமிக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைவதால் இப்பகுதி விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.ஒரு மாதத்திற்கு முன்பு பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் மீண்டும் சரி செய்யப்படவில்லை. மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் ஒரு பலனும் இல்லை என்றனர்.

Tags

Next Story