ஆரணியில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

ஆரணியில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

வாக்கு சேகரிப்பு


ஆரணியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பா.ம.க வேட்பாளர் முனைவர் அ.கணேஷ்குமார் பரப்புரை மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி மேல் அருங்கோணம் ஊராட்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பா.ம.க வேட்பாளர் முனைவர் அ.கணேஷ்குமார் பரப்புரை மேற்கொண்டார். இதில் பாஜக மத்திய நலத்திட்டத்தின் பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர்,அணி பொதுச் செயலாளர் பிரதீப் குமார், மாவட்ட துணைத்தலைவர் அலமேலு மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story