வடலூரில் பாமக மாவட்ட செயலாளர் ஆய்வு

வடலூரில் பாமக மாவட்ட செயலாளர் ஆய்வு

பாமக மாவட்ட செயலாளர் ஆய்வு

கடலூர் மாவட்டம்,வடலூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான இடத்தை பாமக மாவட்ட ஆய்வு செய்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வடலூரில் 26 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் இடத்தினை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்‌.

Tags

Next Story