கரூரில் பாமக கட்சி கொடி ஏற்றும் விழா

கட்சி கொடி ஏற்றம்

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் தலைமையில் இன்று கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சக்திவேல், வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பசுபதி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் குணசீலன்,

மாவட்ட அமைப்பு தலைவர் கொங்கு குணா, கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சதீஷ், வரதராஜன், வன்னியர் சங்க இளைஞரணி செயலாளர் அரங்கம் சதீஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான ஊர் கலந்து கொண்டனர். மேலும், மேற்கு மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர் சந்திப்புகளில் சுமார் ஆயிரம் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளதாகவும், கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் ரமேஷ் தெரிவித்தார்.

Tags

Next Story