மருவாய் கிராமத்தில் பாமகவினருக்கு அழைப்பு விடுப்பு

மருவாய் கிராமத்தில் பாமகவினருக்கு  அழைப்பு விடுப்பு

பாமகவினருக்கு‌ அழைப்பு 

வடலூரில் நடைபெற உள்ள பாமக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மருவாய் கிராமத்தில் பாமகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று வடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு குறிஞ்சிப்பாடி வட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் அழைப்பு விடுப்பு நிகழ்ச்சி பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story